உலகம்
அமெரிக்காவில் குருத்வாரா மீது திடீர் தாக்குதல்
வாஷிங்டன், 9 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லிங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ... Full story
உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிபர் கிலானி மேல்முறையீடு
இஸ்லாமாபாத், பிப்ரவரி 9- பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் புகார்களை மீண்டும் விசாரணை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்தவில்லை என பிரதமர் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ... Full story
2ஜி ஸ்பெக்ரம்: மாறன் சகோதரர்கள் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு
டெல்லி, பிப்ரவரி 9- 2ஜி ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் ... Full story
27 அண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பனிப்பொழிவினால் ரோமில் 300 பேர் பலி
லண்டன், 6 பிப்ரவரி- ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினால் இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். ரோம் நகரில் கடந்த 27 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்பது ... Full story
2ஜி வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை:சாமி மனு தள்ளுபடி
டெல்லி, பிப்ரவரி 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாக்கி விசாரணை செய்யத் தேவையில்லை என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. எனவே, ப.சிதம்பரத்தையும் வழக்கில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என ... Full story
சிரியாவில் கலவரம்: 217 பேர் பலி
டமாஸ்கஸ், பிப்ரவரி 4-சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் கலவரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 217 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்க்கு எதிராக கடந்த 10 இமாதங்களாக பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு ... Full story
பான் கீ மூன் மீது காலணி வீச்சு: 50 பேர் கைது
காஸா, பிப்ரவரி 3- இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி மற்றும் கற்களை வீசி தாக்கினர். இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை கடந்த 40 ஆண்டுகளாக நீட்டித்துக் ... Full story
செர்பியாவில் கடும் பனிப்பொழிவினால் இதுவரை 11000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
பெல்கிரேடு, பிப்ரவரி 3- செர்பியாவில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செர்பியா மற்றும் போஸ்னியாவில் பனியால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ... Full story
திவாகரன் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்
திருச்சி, பிப்ரவரி 3- வீடு இடிப்பு புகார் தொடர்பில் கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்த சசிகலாவின் தம்பி திவாகரனை போலீசார் திருச்சி அருகே உள்ள சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்தனர். ... Full story
ஆப்கான் அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை
காபூல், பிப்ரவரி 2: சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான் அமைப்பு பேச்சு நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, அவ்வமைப்பு மறுத்துள்ளது. ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story




