Home | உலகம்

உலகம்

அமெரிக்காவில் குருத்வாரா மீது திடீர் தாக்குதல்

வாஷிங்டன், 9 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லிங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ... Full story

உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிபர் கிலானி மேல்முறையீடு

இஸ்லாமாபாத், பிப்ரவரி 9- பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் புகார்களை மீண்டும் விசாரணை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்தவில்லை என பிரதமர் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ... Full story

2ஜி ஸ்பெக்ரம்: மாறன் சகோதரர்கள் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு

டெல்லி, பிப்ரவரி 9- 2ஜி ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் ... Full story

27 அண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பனிப்பொழிவினால் ரோமில் 300 பேர் பலி

  லண்டன், 6 பிப்ரவரி- ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினால் இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். ரோம் நகரில் கடந்த 27 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்பது ... Full story

2ஜி வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை:சாமி மனு தள்ளுபடி

  டெல்லி, பிப்ரவரி 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாக்கி விசாரணை செய்யத் தேவையில்லை என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. எனவே, ப.சிதம்பரத்தையும் வழக்கில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என ... Full story

சிரியாவில் கலவரம்: 217 பேர் பலி

டமாஸ்கஸ், பிப்ரவரி 4-சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் கலவரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 217 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்க்கு எதிராக கடந்த 10 இமாதங்களாக பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு ... Full story

பான் கீ மூன் மீது காலணி வீச்சு: 50 பேர் கைது

காஸா, பிப்ரவரி 3- இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள்  காலணி மற்றும் கற்களை வீசி தாக்கினர். இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை கடந்த 40 ஆண்டுகளாக நீட்டித்துக் ... Full story

செர்பியாவில் கடும் பனிப்பொழிவினால் இதுவரை 11000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

பெல்கிரேடு, பிப்ரவரி 3- செர்பியாவில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செர்பியா மற்றும் போஸ்னியாவில் பனியால் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ... Full story

திவாகரன் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்

திருச்சி, பிப்ரவரி 3- வீடு இடிப்பு புகார் தொடர்பில் கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்த சசிகலாவின் தம்பி திவாகரனை போலீசார் திருச்சி அருகே உள்ள சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்தனர். ... Full story

ஆப்கான் அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

காபூல், பிப்ரவரி 2: சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான் அமைப்பு பேச்சு நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, அவ்வமைப்பு மறுத்துள்ளது. ... Full story

first back 11 12 13 14 15 16 17 18 19 20 next last total: 415 | displaying: 101 - 110

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி (5.00)

Powered by Vivvo CMS v4.6