உலகம்
முஷாராப்பை நிச்சயம் கைது செய்வோம்-பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், பிப்ரவரி 23 : கடந்த 2008-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை நிச்சயமாகக் கைது செய்வோம் என பாகிஸ்தான் ... Full story
சிறுதாவூர் பங்களாவில் ஜெ, சசிகலா சந்திப்பு?
சென்னை, பிப்ரவரி 22- போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்கு வரவழைத்து அவரிடம் ஜெயலலிதா பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அச்சந்திப்பின் போது, நடராஜன் கைது நடவடிக்கை குறித்தும் ஜெயலலிதா ... Full story
சீனா இரும்பு உருக்காலையில் வெடிவிபத்து: 13 பேர் பலி
பீஜிங், பிப்ரவரி 22: சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இரும்பு உருக்காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 13 பேர் பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். சீனாவின், லியோனிங் மாகாணம் ஆன்ஷான் நகரில், நேற்று முன்தினம் இரவு, ஆங்அங் ... Full story
பனிக்கட்டிகள் சூழ்ந்த காரினுள் 2 மாத வாழ்க்கை : உயிருடன் மீட்கப்பட்ட சுவீடன் ஆடவர்
ஸ்டாக்ஹோம், பிப்ரவரி 21- ஸ்வீடன் நாட்டில் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த காருக்குள் கடந்த இரு மாதங்களாக சிக்கிக்கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ... Full story
பெனாசிர் பூட்டோ கொலை: முஷாராஃபின் சதி அம்பலம்
இஸ்லாமாபாத், பிப்ரவரி 21- கடந்த 2008-ஆம் ஆண்டு, முஷாராப் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். ... Full story
சீனாவோடு ஆயுத போட்டியா?:பெண்டகன் மறுப்பு
வாஷிங்டன், பிப்ரவரி 21: சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஆசிய பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது படைகளைக் குவிப்பதில் கவனம் ... Full story
அணுசக்தி நிலையத்திற்கான அதிநவீன கருவிகளை நிறுவுகிறது ஈரான்
லண்டன், பிப்ரவரி 20- இவ்வாரம், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரநிதிகள் ஈரானுக்குப் பயணமாகவுள்ள நிலையில், தனது அணு சக்தி நிலையம் ஒன்றில் யூரேனியம் செறிவூட்டலைப் பன்மடங்காக செய்யக்கூடிய பணியில் அந்நாடு இறங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ... Full story
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு
டாக்கார், 18 பிப்ரவரி- அரசாங்கம் எச்சரிக்கை விடுத்த பின்னரும், ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை நோக்கி அந்நாட்டு கலக தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். செனெகல் நாட்டு அதிபரான 85 வயது Abdoulaye Wade (படம்) அடுத்த ... Full story
இருதய நோய் காரணமாக ஜப்பானிய அரசர் மருத்துவமனையில் அனுமதி
தோக்யோ, பிப்ரவரி 17- ஜப்பானிய அரசர் இருதய அறுவை சிகிச்சைக்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜப்பானிய அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏகாபத்திய ஆட்சி மேற்கொண்டு வரும் 78 வயதான ஜப்பானிய அரசர் இன்று காலை 10 ... Full story
இஸ்ரேலை குறிவைத்து ஈரான் வெடிகுண்டு தாக்குவதா?-ஐநாவிடம் புகார்
டெல் அவிவ் (இஸ்ரேல்)- இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் தூதரகங்களைக் குறிவைத்து தொடர் தாக்குதலை நடத்தி வரும் ஈரானைக் கண்டிக்குமாறு இஸ்ரேல் ஐ.நாவிடம் புகார் தெரிவித்துள்ளது. “இந்தியாவில் எங்கள் தூதரக அதிகாரி வாகனத்தில் நிகழ்ந்த ... Full story
Log in
எல்.ஆர்.டி டிக்கெட் இயந்திரங்களில் புதிய சில்லரை காசுகள்: அடுத்தமாதம் அமல்
கோலாலம்பூர், 22 பிப்ரவரி- TVM எனப்படும் எல்.ஆர்.டி இலகு ரயில் சேவைக்கான டிக்கெட் இயந்திரங்களில் அடுத்த மாதம் முதல் பேங்க் நெகாரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய நாணயங்களைப் பயன்படுத்தலாம். “மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய நாணயங்களைப் TVM ... Full story


