உண்ணாவிரத போராட்டத்தில் வாயைத் தைத்துக்கொண்ட கைதிகள்
By
26/01/2012 10:36:00
பிஷெக், கிர்கிஸ்தான், 26 ஜனவரி- நேற்று, பிஷெக், கிர்கிஸ்தானில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 7000கைதிகளில் 1000 பேர் தங்களின் வாயைத் தைத்துக்கொண்டனர்.
“உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 1,197 கைதிகள் தங்களின் வாயைத் தைத்துக்கொண்ட வேளையில், மேலும் 6,600 பேர் சிறை அதிகாரிகள் வழங்கிய உணவை உண்ண மறுத்து விட்டனர்” என சிறை துணை அதிகாரி குவான்ஷ்பெக் கெனிபாயெவ் தெரிவித்தார்.



Post your comment