மக்கள் குரல்
இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்
இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான். இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது அரிய ... Full story
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம்
அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா? குருசேத்திர போரில் ... Full story
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், ... Full story
உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்
சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ... Full story
உலகின் முதல் உழவன்
உழவர் திருநாள் கொண்டாடும் நாம், உலகின் முதல் உழவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா நம் புராண இதிகாசங்களில் பூமிக்கு ப்ருத்வி என்னும் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் வந்ததற்கும் முதல் உழவனுக்கும் தொடர்பு உண்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் ... Full story
மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்
ஜான் திவி, மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். இவருடைய முழுமையான பெயர் ஜான் திவ்வியநாதன். (John Aloysius Thivy) பிறந்த ... Full story
மலேசிய மைந்தனின் மந்திரப் புன்னகை
பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில், வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப்புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள். அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக ... Full story
'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி
இந்தியாவின் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடி. தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் ... Full story
சாகாவரம் பெற்ற ஒரு சாம்ராஜ்யம்
மலேசிய அரசியலில் கோடீஸ்வரராக வந்தவர். அரசியலை விட்டுப் போகும் போது ஏழையாகி, ஒரு வேட்டி ஜிப்பாவுடன் கண்ணீர்க் கடலில் மூழ்கிப் போனவர். தன்னுடைய பணம், பொருள், செல்வம், கோடிக்கணக்கான குடும்பச் சொத்துகள் அனைத்தையும் மலேசிய ... Full story
Log in
எல்.ஆர்.டி டிக்கெட் இயந்திரங்களில் புதிய சில்லரை காசுகள்: அடுத்தமாதம் அமல்
கோலாலம்பூர், 22 பிப்ரவரி- TVM எனப்படும் எல்.ஆர்.டி இலகு ரயில் சேவைக்கான டிக்கெட் இயந்திரங்களில் அடுத்த மாதம் முதல் பேங்க் நெகாரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய நாணயங்களைப் பயன்படுத்தலாம். “மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய நாணயங்களைப் TVM ... Full story
