Home | மலேசியா

மலேசியா

சிறந்த அதிகார முறைமை : மலேசியா 7வது இடம்

ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் ... Full story

கலவரம் ஏற்படுத்திய 29 போதைப்பொருள் மறுவாழ்வு மைய பயிற்சியாளர்களுக்கு சிறை

பட்டர்வர்த், 13 ஜனவரி- கடந்த ஆண்டுகளுக்கு முன்பு, தாசேக் கெலுகோர் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் கலவரம் நடத்தி அக்கட்டிடத்திற்கு தீ மூட்டி சேதம் விளைவித்த 29 பயிற்சியாளர்களுக்கு நீதிமன்றம் 5 முதல் 10 ... Full story

திருமணமாகி 6 மாதங்களே ஆன இளம்பெண் கொலை

  குவாந்தான், ஜனவரி 13- திருமணமாகி ஆறுமாதங்களே ஆன இளம் பெண் தமது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் இங்கு, கம்போங் செமாங் லிப்பிசில் நிகழ்ந்தது. 21 வயதான நொர்நடியா அபு பாக்கார், தம் ... Full story

சிலாங்கூர் தே.மு தேர்தல் இயந்திரத்திற்கு பிரதமர் வழங்கியுள்ள பொறுப்பு

ஷா ஆலம், 13 ஜனவரி- பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று அனைத்து சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி(தே.மு) தலைவர்களோடு சந்திப்பு நடத்தினார். எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலுக்காக சிலாங்கூர் மாநில ... Full story

உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்தவர்களைக் கண்டுபிடித்தால் RM10,000

கோலாலம்பூர், ஜனவரி 12- கடந்த ஜனவரி 9-ஆம் தேதி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின்  தீர்ப்பு நாளன்று ஜாலான் டூத்தா, நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு வெடித்தவர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ... Full story

ஷரிசாட் 3 வார விடுமுறை: NFC விவகாரத்தை விசாரணை செய்ய கோரிக்கை

கோலாலம்பூர், 12 ஜனவரி- மகளிர், குடும்ப மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில் பிரதமரிடம் மூன்று வார விடுமுறைக்காக விண்ணப்பித்துள்ளார். ... Full story

BR1M பாரத்தைச் சமர்ப்பிக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம்

BR1M பாரங்களை இன்னமும் சமர்ப்பிக்காதவர்கள் காரண கடிதத்துடன் மேல்முறையீடு செய்யலாம் ... Full story

சீனப் பெருநாளை முன்னிட்டு 13 பொருட்கள் விலைக்கட்டுப்பாடு

புத்ராஜெயா, 11 ஜனவரி- சீனப் பெருநாளை முன்னிட்டு உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு 13 பொருட்களின் விலைக்கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. ... Full story

பிபிபி வேட்பாளர் பட்டியலில் கேவியசின் பெயர் இல்லை

புத்ராஜெயா, 11 ஜனவரி- எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்குக் கட்சி பிரதமரிடம் சமர்பித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில்  அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ கேவியசின் பெயர் இடம்பெறவில்லை என ... Full story

தேசிய வழக்கறிஞரிடம் சைஃபுல் தந்தை மேல் முறையீடு

பெட்டாலிங்ஜெயா, ஜனவரி 11- பக்காத்தான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தம்மை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக வழக்கு தொடர்ந்து பின் நீண்டகால விசாரணைக்குப் பின் போதுமான ஆதாரங்களும் சாட்சியங்களும் இல்லாததால் நேற்றுமுன் தினம் அன்வார் ... Full story

சீனப் பெருநாளை முன்னிட்டு கடைகளில் சமையல் எண்ணிக்கை அதிகரிப்பு

புத்ராஜெயா, 11 ஜனவரி- சீனப் பெருநாளை முன்னிட்டு சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனம் (MPOB) 10 விழுக்காட்டு சமையல் எண்ணெய் விநியோகத்தை அதிகரித்துள்ளது. ... Full story

தேர்தலில் அழியா மை அவசியம், பயன்படுத்தலாம்: Fatwa மன்றம்

புத்ராஜெயா, 11 ஜனவரி- எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் “அழியாத மை” பயன்படுத்தலாம், கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என தேசிய Fatwa மன்றம் தெரிவித்துள்ளது. ... Full story

கெடா, பெர்லிஸ், பினாங்கு மாநிலத்தில் சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது

கோலாலம்பூர், ஜனவரி 11- இன்று அதிகாலை மேற்கு சுமத்ரா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசிய வானிலை ஆய்வு மையம் கெடா, பெர்லிஸ், பினாங்கு மற்றும் வட பேரா மாநிலங்களுக்கு விடுத்த ... Full story

ஓய்வு பெறும் வயதை தேந்தெடுக்காதவர்கள் உடனடியாக கையெழுத்திடுக: கியூபெக்ஸ்

செர்டாங், 11 ஜனவரி- பொதுச்சேவைத்துறை பணியாளர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறும் தேர்வு முறையில் இன்னமும் கையெழுத்திடாதவர்கள் உடனடியாக அவ்வாறு செய்யும்படி பொதுச்சேவைத் துறை பணியாளர்கள் சங்கங்களின் சம்மேளனமான கியூபெக்ஸ் வலியுறுத்தியுள்ளது. ... Full story

அந்நிய நாட்டவரோடு திருமணம்: தேசியப் பதிவிலாகாவில் பதிவு செய்ய வேண்டும்

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 10- அந்நிய நாட்டவரைத் திருமணம் செய்துகொள்ளும்  மலேசியர்கள், தங்கள் திருமணத்தைக் கட்டாயம் தேசிய பதிவிலாகாவில் பதிந்துக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு மலேசிய குடியுரிமை கிடைக்கும் என உள்துறை துணையமைச்சர் டத்தோ ... Full story

அந்நியத் தொழிலாளர்கள் தங்கும் 40 அறைகளைக் கொண்ட பலகை வீடு தீயில் அழிந்தது

கோலாலம்பூர், ஜனவரி 10- பெட்டாலிங் ஜெயாவில், அந்நியத் தொழிலாளர்கள் தங்கியிருந்த 40 அறைகளைக் கொண்ட தொடர்வீடு இன்று காலை ஏற்பட்ட தீயில் முற்றாக அழிந்தது. ஜாலான் 224, செஷன் 51A, பெட்டாலிங் ஜெயா எனும் முகவரியில்  ... Full story

வெடிகுண்டின் கவசம் காவல்துறையுடையது அல்ல-கூ சின் வா

கோலாலம்பூர், 10 ஜனவரி- ஓரினப் புணர்ச்சி வழக்கின் தீர்ப்பு நாளான நேற்று, பக்காத்தான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டப் பின் நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொந்த தயாரிப்பு வெடிகுண்டு காவல்துறையினருடையது அல்ல. ... Full story

அன்வார் விடுதலையானதில் தேசிய முன்னணிக்குச் சிறிதும் அழுத்தமில்லை

புத்ராஜெயா, 10 ஜனவரி- ஓரினப் புணர்ச்சி குற்றஞ்சாட்டிலிருந்து பக்காத்தான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலையானது குறித்து தேசிய முன்னணி சிறிதும் அச்சமடையவில்லை. அதுபோன்ற கூற்றை மறுத்த துணைப் பிரதமர், தேசிய ... Full story

டெம்ப்லர் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்து அந்நிய ஆடவர்கள் இருவர் பலி

கோலாலம்பூர், 10 ஜனவரி- நேற்று, திங்கட்கிழமை டெம்பர் நீர்வீழ்ச்சியில் இரண்டு Botswana நாட்டு ஆடவர்கள் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். மாலை 6.45 மணியளவில் அங்கு மீன் பிடிக்கச் சென்ற உள்ளூர் ஆடவர் ஒருவர் அந்த ... Full story

இவ்வாண்டு அந்நிய சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறையும்- எங் யென் யென்

  ரவுப், ஜனவரி 9- இவ்வாண்டு நம்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அந்நிய சுற்றுப் பயணிகளின்  எண்ணிக்கை குறையும் என சுற்றுலாத் துறை அமைச்சு கணித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நிலைத்தன்மையற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சுற்றுப்பயணிகளின் ... Full story

first back 11 12 13 14 15 16 17 18 19 20 next last total: 449 | displaying: 201 - 220

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி (5.00)

Powered by Vivvo CMS v4.6