Home | மலேசியா

மலேசியா

எல்.ஆர்.டி டிக்கெட் இயந்திரங்களில் புதிய சில்லரை காசுகள்: அடுத்தமாதம் அமல்

  கோலாலம்பூர், 22 பிப்ரவரி- TVM எனப்படும் எல்.ஆர்.டி இலகு ரயில் சேவைக்கான டிக்கெட் இயந்திரங்களில் அடுத்த மாதம் முதல் பேங்க் நெகாரா அறிமுகப்படுத்தியுள்ள புதிய நாணயங்களைப் பயன்படுத்தலாம்.   “மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய நாணயங்களைப் TVM ... Full story

2011/2012 ஆண்டுக்கான பத்திரிகைச் சுதந்திரத்தில் மலேசியாவுக்கு 122-வது இடம்

  கோலாலம்பூர், பிப்ரவரி  22- Reporters Without Borders அமைப்பு நடத்திய ஆய்வில், 2011/2012-ஆம் ஆண்டுக்கான பத்திரிகைச் சுதந்திரத்தில் மலேசியா 122-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், மலேசியா  தனது வட்டார நாடுகளான சிங்கப்பூர் ... Full story

நாட்டில் மிகப்பெரிய வாகன திருட்டுக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு

   ஷா ஆலம், பிப்ரவரி 22- நாட்டில் கார் திருட்டு நடவடிக்கைகளை மிகப் பெரிய அளவில் நடத்தி வந்த கார் கும்பல் ஒன்றை போலீசார் நேற்று வெற்றிகரமாக முறியடித்தனர்.  இச்சம்பவத்தில் 3 இந்தியர்கள் உட்பட 12 பேரை ... Full story

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 பேர்: போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது

கோலாலம்பூர், 21 பிப்ரவரி-தாப்பா மற்றும் ஹிலீர் பேராக்கில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 ஆடவர்களைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ... Full story

போலீஸ் ரோந்து வாகனத்தைத் திருடிய ஆடவர் கைது

அலோர் காஜா, பிப்ரவரி 21- கடந்த வியாழக்கிழமை போலீஸ் ரோந்து வாகனத்தை (MPV) திருடிய ஆடவரைப் போலீசார் நேற்று நீலாய் நெகிரி செம்பிலானில் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ... Full story

கனத்த மழை காரணமாக கோத்தாகினபாலு-சண்டகான் சாலை சரிந்தது

  கோத்தாகினபாலு, பிப்ரவரி 21- நேற்று திங்கட்கிழமை பெய்த கனத்த மழையின் காரணமாக கோத்தாகினபாலு-சண்டகான் சாலையின் ஒரு பகுதி சரிந்தது. சபா மேற்கு மற்றும் கிழக்கு கறையோரப் பகுதியை இணைக்கும் கிலோ மீட்டர் 120 சாலை சுமார் ... Full story

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா ஏற்பாட்டில் மாபெரும் பொங்கல் விழா

கோலாலம்பூர், 20 பிப்ரவரி- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய நிலையிலான பொங்கல் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. ... Full story

யிங்லக் ஷினாவாத்ரா மலேசியாவுக்கு அதிகாரத்துவ பயணம்

செப்பாங், 20 பிப்ரவரி- தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினாவாத்ரா இன்று மலேசியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். அவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செப்பாங், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் தனது பேராளருடன் வந்திறங்கினார். ... Full story

இ.பி.எஃ: சந்தாதாரர்களுக்கு 6% லாப ஈவு

கோலாலம்பூர், பிப்ரவரி 20- கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியோடு நிறைவடைந்த நிதியாண்டில், தனது சந்தாதாரர்களுக்காக இ.பி.எஃ 6% விழுக்காட்டு லாப ஈவை அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 2010-ஆம் ஆண்டு 5.8 விழுக்காடாக மட்டுமே இருந்த ... Full story

BR1M: மக்களின் தேவையறிந்து வழங்கப்படுகிறது

  கோலாலம்பூர், 18 டிசம்பர்- BR1M உதவித் தொகை எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போல், அரசியல் நோக்கத்திற்காக வழங்கப்படவில்லை. மாறாக இந்த உதவித்தொகை வழங்கப்படுவது  நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளதைப் பறைசாற்றுவதாக துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் ... Full story

தமிழ்ப்பள்ளிகளின் கட்டட நிலையை ஆய்வுசெய்ய சிறப்புக் குழு - டத்தோ எஸ்.கே தேவமணி

  புத்ராஜெயா, பிப்ரவரி 17 – நாடு முழுவதிலுமுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டட உறுதி தன்மை, கூரை மற்றும் மின்சார இணைப்பு  ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கல்வியமைச்சு சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என ... Full story

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீட்டுக் கடனுதவித் திட்டத்திற்கு குறைந்த வரவேற்பு

மலாக்கா, 16 பிப்ரவரி- தோட்டத்தொழிலாளர்களுக்கான வீட்டுக்கடனுதவித் திட்டத்தால் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் பயன்பெறவில்லை என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தைப் பிரதமர் அறிவித்த ... Full story

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஈரானிய ஆடவரை ஒப்படைக்க தாய்லாந்து கோரிக்கை

  பேங்காக், 16 பிப்ரவரி- தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த தொடர்பு குண்டுவெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையதாக நம்பப்படும் ஈரானிய ஆடவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆடவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி தாய்லாந்து ... Full story

BR1M: மக்கள் பணம் அவர்களிடமே திருப்பித்தரப்படுகிறது

குவாந்தான், பிப்ரவரி 16- BR1M எனப்படும் ஒரே மலேசியா RM 500 வெள்ளி உதவித்தொகை கையூட்டு அல்ல. மாறாக மக்கள் பணம் திரும்பவும் அவர்களிடமே ஒப்படைக்கப்படுவதாக துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார். இனம், ... Full story

போதைப்பொருள் விநியோகித்த நைஜீரிய ஆடவருக்குத் தூக்குத் தண்டனை

அலோர் ஸ்டார், 16 பிப்ரவரி- கடந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10.886 கிலோ கிராம் எடை கொண்ட கனபிஸ் வகை போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக நைஜீரிய ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள உயர்நீதிமன்றம் தூக்கு ... Full story

“ஷரிசாட் பதவி மீது மோகம் கொள்ளக்கூடாது”- துன் டாக்டர் மகாதீர்

செர்டாங், பிப்ரவரி 15- NFC சர்ச்சையில் சிக்கியுள்ள மகளிர் குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில் “பதவி மோகம் கொள்ளக்கூடாது” என முன்னாள் பிரதமர் துன் ... Full story

24 மணிநேரத்தில் சிலாங்கூரில் இரண்டு போதைப்பொருள் கைது நடவடிக்கை

ஷா ஆலம், 15 பிப்ரவரி-கடந்த 24 மணிநேரத்தில் வெவ்வேறு இடங்களில் போலீசார் போதைப்பொருள் வைத்திருந்த 4 ஆடவர்களைக் கைது செய்தனர். அந்நால்வரிடமிருந்து போலீசார் 5.11 கிலோகிராம் எடைகொண்ட ஹெரோயின் மற்றும் கஞ்ஜா வகை போதைப்பொருளைப் ... Full story

AGE நோய் சம்பவம் குறித்து புகார் தெரிவிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

AGE சம்பவத்தைப் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ... Full story

3900 குடியுரிமை விண்ணப்ப பரிசீலனையை விரைவுபடுத்துக

முறையான ஆவணங்கள் இல்லாத 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும். ... Full story

மலேசியா பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு என்றுமே ஆதரவளிக்கும்- நஜீப்

கோலாலம்பூர், பிப்ரவரி 14- மலேசியா என்றுமே பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். ... Full story

1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 389 | displaying: 1 - 20

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. நான் பாடகியை ஷேல்லாவை திருமணம் செய்யவில்லை- முன்னால் ஐ.ஜிபி (4.00)

Powered by Vivvo CMS v4.6