சிறப்பு பார்வை
நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே ... Full story
சுயமாக சாப்பிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி தருவது நல்லதுஒரு பெரிய தட்டில் சாப்பாட்டை பரிமாறி, அதனுடன் காய்கறி, கீரை, முட்டை போன்றவற்றை வைத்து அதையும் சாப்பிடுமாறு ஊக்கப்படுத்துங்கள்.சாப்பிடப் பழகும் குழந்தைகள் ... Full story
இயற்கை சூழ்ந்த நிர்வாக நகரம் “புத்ராஜெயா 2025”
சமீப காலமாக வெப்பமயமாதலின் தாக்குதலுக்கு மலேசியாவும் ஆளாகி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே இயற்கையின் பசுமையைக் காப்பது மற்றும் மேம்படுத்துவது, மக்களின் புதிய வாழ்வுக்கு அடிகோலும் என்ற மையக்கருத்தோடு அரசாங்கமும் சில புதிய ... Full story
தானே தோன்றியதல்ல "தானே"
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு ... Full story
சரும பொலிவுக்குத் தேங்காய் எண்ணெய்
இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தலை முடி ஒட்டிக் கொண்டு முகம் அழுது வழியும் என்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும். ஆனால், தேங்காய் எண்ணெயைப் போன்று ... Full story
7 ஆண்டுகள் கடந்தாலும் நினைவிலிருந்து நீங்காத சுனாமியின் கோரத்தாண்டவம்
ஆண்டுகள் ஏழு கடந்தாலும், ஆசிய நாடுகளில் ஒரு நீங்காத சோக சுவடை ஏற்படுத்திச் சென்ற 26.12.2004-ஆம் நாளை பலரும் மறந்திருக்க முடியாது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, மியன்மார், சொமாலியா, ஸ்ரீ லங்கா ஆகிய ... Full story
உயிரைப் பறிக்கும் வலிநிவாரணி மருந்துகள்
மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக “பாராசிட்டமால்” எனப்படும் வலி நிவாரணி மருந்தை உட்கொள்வது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ... Full story
வறண்ட சருமத்திற்குக் கைக்கொடுக்கும் ஆரஞ்சு & தேன்
பொதுவாக குளிர் காலத்தில, பலருக்கு உடல் வறண்டு காணவது இயற்கை. அதிலும் பிறவியிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை உணர நேரிடும்.இதுபோன்ற வறண்ட சருமம் உடையவர்களுக்கு ... Full story
இளமையின் ரகசியம்
என்றும் இளமையோடு இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை.எனினும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம். ... Full story
மனிதர்களை முடக்கும் நீரிழிவு நோய்
மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ளும் போது, நம்மவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ‘இனிப்பான விஷயம்’ என்பதே. ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story


