இந்தியா
-
தமிழக உள்ளாட்சி தேர்தல் – ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு தடை
சென்னை, டிச10- தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் சார்ந்த உறுப்பினர்கள் போட்டியிட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி போட்டியிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More » -
நான் தான் பரமசிவன் – நித்தியின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு
புதுடில்லி, டிச 10- ‘நான் தான் பரமசிவன், என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது’ என்று சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றதாக…
Read More » -
குடும்பத்தினர் பேச மறுத்தனர்; காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
புதுச்சேரி, டிச 10 –சசிரேகா@ஆயிஷா என்பவர் காதல் திருமணம் செய்துக் கொண்டதை அறிந்து தனது மகளிடம், ஏன் இப்படி துரோகம் செய்து விட்டாய் என்று பெற்றோர்கள் திட்டி…
Read More » -
தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் பலி
புது டெல்லி, டிச 9 – புது டெல்லியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். நேற்று அதிகாலை 5.20…
Read More » -
கால்நடை மருத்துவர் எரித்துக் கொலை ;கைதான சந்தேக பேர்வழிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஹைதராபாத், டிச.6 – அண்மையில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட விவகாரம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலை…
Read More » -
2020ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் மகா கும்பாபிஷேகம்
தஞ்சை, டிச 4- உலக புகழ்ப்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் மகா கும்பாபிஷேகம் 2020ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்தது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை…
Read More » -
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்ரமணியம் – இஸ்ரோ வேலை வழங்க வேண்டும்
டிச 4 – சந்தராயன் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை நாசா கண்டுபிடிக்க உதவிய சென்னையைச் சேர்ந்த பொறியியலாளர் சண்முக சுப்பிரமணியம் திடீர் பிரபலமானதோடு மட்டுமல்லாமல்…
Read More » -
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை – உத்தார் பிரதேசத்தில் பயங்கரம்
உத்திர பிரதேசம், டிச 3- இந்தியா உத்திரப் பிரதேச மாநிலத்தின் இந்திரப்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. காசியாபாட் மாவட்டத்தின்…
Read More » -
தமிழ்நாட்டில் வெள்ளம், சுவர் இடிந்து விழுந்ததில் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் மரணம்
கோயம்புத்தூர், டிச 2 – தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூரில் அடிமழையால் சுவர் இடிந்து விழுந்ததில்…
Read More »