ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்.  மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு
middle

ஜார்ஜ்டவுனில் 10 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 28- ஜாலான் கெலுகோரிலிருந்து நகரத்திற்குள் நுழையும் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தால் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து நிலைக்குத்தியது. இன்று முற்பகல் 11.50 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தின் போது மண் ... Full story

இந்தோனேசியப் பணிப்பெண் வெட்டிக்கொலை

கோலாலம்பூர், 27 ஜனவரி- உணவகத்தில் பணிப்புரிந்து வந்த இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர், தனது வாடகை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று ஜாலான் ராடின் ஆனும் 1, ஜாலான் ஸ்ரீ பெட்டாலிங்கில் அமைந்துள்ள ... Full story

அரசாங்கம் சீனி விலையை RM 2.30-ஆக நிலைநிறுத்துகிறது

  கோலாலம்பூர், 27 ஜனவரி- உலகச் சந்தையில் சீனியின் விலை அதிகரித்தாலும், மலேசியாவில் ஒரு கிலோ சீனியின் விலையை RM 2.30 காசாகவே நிலைநிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ... Full story

பினாங்கு செண்ட்ரலில் 25 கடைகள் தீக்கிரை

  பட்டர்வர்த், 27 ஜனவரி- பினாங்கு பேருந்து நிலையத்திற்கு அருகே 25 கடைக் வீடுகள் தீக்கிரையானது. முன்னதாக, நேற்றிரவு 11.39 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து , தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை நோக்கி ... Full story

மரணம் விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்குச் சிறை தண்டனை :தண்டனை மன்றம் உறுதி செய்யும்

கோலாலம்பூர், 26 ஜனவரி- கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய தண்டனை மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் பரிந்துரைத்துள்ளது. இம்மன்றம் அமைக்கப்படுவதன் ... Full story

SBPA திட்டத்தை மறுஆய்வு செய்ய 3 மாதங்கள் போதுமானது

  புத்ராஜெயா, 25 ஜனவரி- பொதுச்சேவைத்துறை ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டத்தை மறுஆய்வு செய்ய மூன்று மாதங்கள் போதுமானது என மறுஆய்வு சிறப்புக்குழுவின் தலைவர் டான் ஸ்ரீ இஸ்மாயில் அடாம் நம்பிக்கை தெரிவித்தார். பொதுச்சேவைத்துறையின் தலைமை இயக்குனருமான ... Full story

கவனக்குறைவான வாகனமோட்டிகளுக்கு சிறை தண்டனை: அரசாங்கம் பரிசீலிக்கும்

  கோலாலம்பூர், ஜனவரி 25- கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி மற்றவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்குச் சிறை தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார். ... Full story

அந்நியத் தொழிலாளர்கள் பதிவு நடவடிக்கை: பிப்ரவரி 15 இறுதிநாள்

புத்ராஜெயா, 25 ஜனவரி- நாட்டில் அந்நியத் தொழிலாளர்களின் பதிவு நடவடிக்கைக்கான இறுதி நாள் பிப்ரவரி 15-ஆம் தேதியோடு நிறைவடைவதாக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ மாஹ்மூட் அடாம் தெரிவித்தார். கடந்த ஜனவரி ... Full story

அரசியலிலிருந்து ஓய்வு பெற ஹிலாரி கிளிண்டன் முடிவு

 தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றாலும், தான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வெளியுறவு ... Full story

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உலக நாடுகள் பல ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் தகவலை ஐ.நா.வுக்கான தூதர் ஹர்தீப் சிங் புரி ... Full story

பகவத் கீதையைத் தடை செய்தே தீருவோம்-ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு

 மாஸ்கோ, ஜனவரி 27- சமூக அமைப்பில் பிரிவினையைத் தூண்டும் எண்ணத்தோடு இஸ்கான் அமைப்பு வெளியிட்டுள்ள பகவத் கீதையை ரஷ்யாவில் தடை செய்யாமல் ஓயமாட்டோம் என கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் டோம்ஸ் ... Full story

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்குத் தூக்குத் தண்டனை-ஐ.நா கண்டனம்

நியூயார்க், ஜனவரி 26- ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 34 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஈராக்கில் பொதுவாக கொலைக்குற்றம் மட்டுமின்றி ... Full story

இந்தியாவின் 63-வது குடியரசு தினம்- சென்னை கோலாகல கொண்டாட்டம்

  சென்னை, ஜனவரி 26- இந்தியாவின் 63-வது குடியரசு தினக் கொண்டாட்டம் இன்று சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரோசய்யா கொடியேற்றிவைத்து அணி வகுப்பைப் பார்வையிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். ... Full story

சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை

ஜெனிவா, 26 ஜனவரி- சிரியா செம்பிறைச் சங்க தலைவர் நேற்று Idlib நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) அறிவித்தது. “ சிரியா செம்பிறைச் சங்கத் தலைவரான அப்துல் ரசாக் ஜ்பெரோ நேற்று, டம்ஷிக்கிலிருந்து ... Full story

உண்ணாவிரத போராட்டத்தில் வாயைத் தைத்துக்கொண்ட கைதிகள்

பிஷெக், கிர்கிஸ்தான், 26 ஜனவரி- நேற்று, பிஷெக், கிர்கிஸ்தானில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட  7000கைதிகளில் 1000 பேர் தங்களின் வாயைத் தைத்துக்கொண்டனர். “உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 1,197 கைதிகள் தங்களின் வாயைத் தைத்துக்கொண்ட ... Full story

வெடிப்பினால் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கி 11 பேர் பலி

ரியோ டி ஜெனிரோ, ஜனவரி 26- இன்று அதிகாலை ரியோ டி ஜெனிரோவில் ஏற்பட்ட வெடிப்பினால் இடிந்து விழுந்த 18 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே இச்சம்பவத்தில் ... Full story

வெற்றிலைத் தோட்டம் வைத்து வெற்றிபெற்ற இந்தியப் பெண்மணி

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல் வாழ்வில் வளம் காணவும், முன்னேற்றம் பெறவும், தன்னால் முடிந்த வணிகம் செய்து தலை நிமிர்ந்தவர்களும் நம்மிடையே நிறையபேர் இருக்கின்றனர்.   அவர்களில் ஒருவர் பேராக், ஊத்தான் மெலிதாங்கில் வெற்றிலைத் தோட்டம் ... Full story

குறையை மறந்து லட்சியத்தோடு போராடும் மோகனராணி

கண், காது, வாய், மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்கள் ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்று இல்லை என்றாலும் ஒரு மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். அதிலும் கண் என்பது ஒருவருக்கு வெளிச்சத்தைத் தரும் ... Full story

தென்னை, வாழை மரங்கள் பயிரிட்டு சுயகாலில் நிற்கும் இந்தியர்

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கொல் என வேண்டா-நின்றுதளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்தலையாலே தான் தருதலால் என செய்நன்றிக்கு கைமாறு எதிர்ப்பார்க்கலாகாது என்பதை தென்னையோடு ஒப்பிட்டுப் பாடுகிறார் ஒவ்வையார். வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, ... Full story

கண்ணாடி சிற்ப வணிகத்தில் வெற்றி நடைபோடும் ராஜ்

ஆரம்பகால மனிதன் தன்னுடைய வரலாற்றைப் பதிவு செய்தது குகைகளில் வரைந்த ஓவியங்கள் மூலம்தான்.  இன்றளவும் ஓவியங்களும் சிற்பங்களும் மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.  ஒரு படம் ஆயிரம் கதை சொல்லும் என்பர். டாவின்சியின் மோனாலிசாவும் ... Full story

மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்: கடுமையான நோய் தாக்கும் அபாயம்!

பெட்டாலிங் ஜெயா, 13 டிசம்பர்- மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் டீசல் இயந்திரத்திற்கும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கும் மட்டுமே உதவும். ... Full story

பேருந்து ஓட்டும் சாதனைப் பெண்கள்

கல்வி அறிவு மறுக்கப்பட்டு, அறியாத வயதில் திருமணம் நிகழ்ந்து, தனக்கான விருப்பு வெறுப்புகள் மறுக்கப்பட்டு, எவ்வித அடையாளமும் இன்றி வாழ்ந்த பெண்களின் காலம் களைந்து இன்று நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. ... Full story

‘விழி வில்லை’ விற்பனையில் பீடுநடை போடும் இந்தியர்

உலகமும், தனிமனித வாழ்வும் எந்தந்த முறையில் செல்கிறதோ, அந்தந்த முறையைப் புரிந்துக் கொண்டு, அதன்படி நடக்க முற்படுவதே அறிவுக்கு அழகு. அதுமட்டுமின்றி அதுவே வாழ்வின் வெற்றிக்கும் அஸ்திவாரமாகிறது. இவ்வகையில், தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் ... Full story

கைக்கொடுத்த கைத்தொழில் மூலம் தலைநிமிர்ந்த குடும்பம்!

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” எனும் வரிகள் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும்- மலாக்கா ஜாசினில் வசிக்கும் பால சரவணனின் குடும்பத்தாருக்கு மிகவும் பொருந்தக்கூடியதே! ... Full story

ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்.  மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு ... Full story

ஆஸ்திரேலிய ஓபன் : அரையிறுதியில் பெடரர் - நடால் மோதல்

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் - ஸ்பெயின் ரஃபேல் நடாலும் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டர்ஸ், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் ... Full story

ஆஸ்திரேலிய ஓபன் : டிப்சரேவிச்சுக்கு அதிர்ச்சி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், ரஷியாவின் வெரா ஸ்வோனரேவா, பிரான்ஸின் மரியான் பர்தோலி ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினர்.  மெல்போர்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், இப்போட்டியின் தரவரிசையில் 9-வது ... Full story

வெளிநாட்டிற்குப் பயிற்சியாளராக செல்ல விருப்பமில்லை

  கோலாலம்பூர், 20 ஜனவரி- முன்னாள் தேசிய கராத்தே அணி பயிற்றுனர் பி.அறிவழகன் வெளிநாட்டிற்குப் பயிற்சியாளராகச் செல்ல விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். அநேகமான தாம் தேசிய கராத்தே அணி பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப்படாவிட்டாலும் தம்மிடம் பயிற்சிபெற்ற ... Full story

ஆஸ்திரேலிய ஓபன்: பெடரர், நடால் வெற்றி

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர். மெல்போர்ன் நகரில், 100வது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ... Full story

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன் நகரில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் ... Full story

8-வது முறையாக பொதுப்பிரிவு பூப்பந்தாட்டத்தில் லீ சியோங் வெய் வெற்றி

  கோலாலம்பூர், 15 ஜனவரி- உலகின் முதல் தர பூப்பந்து விளையாட்டாளரான டத்தோ லீ சியோங் வெய் 8-வது முறையாக மலேசியப் பொதுப் பிரிவு பூப்பந்து விளையாட்டில் வெற்றி வாகை சூடினார். நேற்று, ஞாயிறு இரவு ... Full story

சீ விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியது நானல்ல- கண்ணதாசன்

கோலாலம்பூர், 5 ஜனவரி- “இந்தோனேசியாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொண்ட போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் விளையாட்டாளர் நானல்ல” என மலேசிய ஓட்டப்பந்தய வீரர்  கண்ணதாசன் தெரிவித்தார். மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் முதலாமாண்டு ... Full story

Yahoo நிறுவனப் பங்குகள் 3.4 விழுக்காடு ஏற்றம்

சான் பிரான்சிஸ்கோ, ஜனவரி 18- Yahoo இணையத்தள நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்ரி யாங் இன்று பதவி விலகியதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்கு சந்தையில் அதன் நிறுவனப் பங்குகள் 3.4% விழுக்காடாக அதிகரித்துள்ளது. ... Full story

ஜாலான் பெட்டாலிங் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், 17 ஜனவரி- தலைநகர் ஜாலான், பெட்டாலிங்கில் அமைந்துள்ள ஜாலான் பெட்டாலிங் வணிக சந்தை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்த மாநகரமன்றம் (DBKL) திட்டமிட்டுள்ளது. ... Full story

2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்

தங்கத்தின் விலை ஏற்கனவே கிடுகிடு என உயர்ந்து வரும் வேளையில், 2012ம் ஆண்டில் மேலும் உயரக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சமீபத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட 26 தாது ... Full story

ஒரே மலேசிய உதவித் தொகை உலக வங்கியிலிருந்து பெற்ற கடன் அல்ல- நஜிப்

உலு சிலாங்கூர்,7 ஜனவரி-அரசாங்கம் மக்களுக்கு வழங்கவிருக்கும் BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகை எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல் உலக வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற நிதி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ ... Full story

உலகம் முழுவதும் RM12 பில்லியன் எவெர்செண்டாய் மேம்பாட்டுத் திட்டங்கள் ஏலம்

கோலாலம்பூர், 5 ஜனவரி- உலகம் முழுவதிலும் RM 12பில்லியன் மதிப்புள்ள மேம்பாட்டுத்திட்டங்களை எவெர்செண்டாய் நிறுவனம் ஏலம் விடவிருப்பதாக அதன் தலைமை நிர்வாக இயக்குனர் ஏ.கே நாதன் தெரிவித்துள்ளார். அதில் உருவக கட்டமைப்பு, மின் உற்பத்தி ஆலை, ... Full story

McDonalds துரித உணவு ஹாங்கோங்கில் விலை ஏற்றம்

ஹாங்காங், ஜனவரி 4- McDonalds துரித உணவக நிறுவனம், ஹாங்காகில் தனது உணவு வகைகளில் சிலவற்றின் விலையை சராசரி 2.3% அதிகரித்துள்ளது. ... Full story

ஏர் ஆசியாவிலிருந்து விலக மாட்டேன் –டோனி

கோலாலம்பூர், 9 டிசம்பர்- நேற்று நடைபெற்ற ஏர் ஆசியா நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தாம் விரைவில் பதவி விலகப் போவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார். ... Full story

ஏர் ஆசியாவிலிருந்து விலகுகிறார் டோனி பெர்னாண்டஸ்

சிப்பாங், டிசம்பர் 9- குறைந்த கட்டண விமான சேவையை வழங்கி வரும் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். ... Full story

ஊழலை கையில் எடுக்கிறார் கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார். ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ... Full story

5000 பேர் தயாரிக்கும் புதிய படம் முயல்

முயல் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தை 5 ஆயிரம் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். அதாவது போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ளனர். போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸின் பி அண்ட் ... Full story

ஓப்ரா வின்ஃபிரேக்கு புடவை பரிசளித்த சமீரா ரெட்டி

  அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துனரான ஓப்ரா வின்ஃபிரேக்கு புடவை ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சமீரா ரெட்டி. ஓப்ராவின்ஃபிரேயின் தீவிர ரசிகையான சமீரா, அவர் இந்தியாவுக்கு வந்ததும் தமது நிகழ்ச்சிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு போய் சந்தித்துள்ளார். ... Full story

தனுஷுடன் கிசுகிசு: குமுதம் பத்திரிகைக்கு சுருதி அனுப்பிய நோட்டீஸ்

“3” படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்தார் ஸ்ருதி. இதனால் நடிகர் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் சேர்ந்து ஊர்ச்சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின.  தொடக்கத்தில் இதுபோன்ற கிசுகிசுக்களுக்கு அமைதி காத்து வந்த தனுஷும் ... Full story

கோச்சடையானில் ரஜினி ஜோடியாக கத்ரீனா கைஃப்: முடிவாகி விட்டது

  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கத்ரீன கைஃப் நடிக்கவுள்ளார் என செளந்தர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோச்சடையான் படத்தில் யார் ஹீரோயின் என பலத்த ... Full story

ஏப்ரல் முதல் வாரத்தில் சைப்-கரீனா திருமணம்

பாலிவுட்டில் நீண்ட கால காதல் ஜோடியாகத் திகழ்ந்த கரீனா கபூருக்கும் சைப்ஃ அலி கானுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. நீண்டநாள் தள்ளிக்கொண்டே போன இவர்களின் திருமணம் இவ்வாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவிருந்தது. ... Full story

சிம்பு, ஜீவா புயல் ஓய்ந்தது..?

  நடிகர் சிம்புவுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையேயான புயல் ஒரு வழியாக ஓய்ந்து விட்டதாக தெரிகிறது. காரணம் இருவரும் டுவீட்டர் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பாராட்டும் வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். திரையுலகில் வழக்கமாக நடிகைகளுகிடையே தான் ... Full story

வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் மாரடைப்பால் மரணம்

சென்னை, ஜனவரி 8- காலஞ்சென்ற பிரபல வில்லன் நடிகர் எம்.என் நம்பியாரின் மகனான சுகுமாறன் நம்பியால் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். 60 வயதான சுகுமாறன் அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத் தலைவராகவும், பாஜக ... Full story

உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ்

  அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி. ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில், ஆடைகளை  நெய்யும் தனது தொழிலில், ... Full story

உணவு மூலம் அழகு பெறுவோம்

ந‌ம் உட‌ல் ஆரோ‌க்‌கியமே அழ‌கி‌ன் வெ‌ளி‌ப்பாடாக இரு‌க்கு‌‌‌‌ம். உடலையு‌ம் மனதையு‌ம் ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌‌ள்வது அழகாக இரு‌க்க வே‌ண்டியவ‌ர்களு‌க்கு அவ‌சியமாகு‌ம்.‌தினமு‌ம் ஒரு வகை‌ப் பழ‌த்தை உண‌வி‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இர‌ண்டு உணவுகளு‌க்கு இடையே ... Full story

பதின்ம வயதும் மனநிலையும்

  பொதுவாக அலைபாயும் வயது என்பது பதின்ம வயதில் ஆண்/பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.படிவம் 1 முதல், படிவம் 5 வரை தொடங்கி முதல் ... Full story

நீண்ட ஆயுளுக்கு தினமும் 15 நிமிட உடற்பயிற்சி

தினமும் நாம் காலையிலும் மாலையிலும் பல்வேறு வேலைகள் காரணமாக நேரமின்றி தவித்து வருகிறோம், ஆனால் இது நம் ஆயுளைக் குறைப்பதாகும். எனவே தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் 3 ஆண்டுகள் நம் ... Full story

தித்திக்கும் பொங்கல் திருநாள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்;அதனால் உழந்தும் உழவே தலை என்ற பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளுக்கேற்ப உழவு தொழிலின் மேன்மையை வலியுறுத்தி, பயிர்கள் தழைக்க உதவிய இயற்கைக்கும், உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் ... Full story

உடல் நலனைக் காக்கும் நார்ச்சத்து

தங்களின் அத்தியாவசிய உணவு பட்டியலில் நார்ச்சத்துடன் கூடிய உணவு மிகவும் அவசியமாகத் திகழ்கிறது . ஜீரணம் சீராக நடைபெறவும், உங்களது உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும், இருதய நோய் வரும் ஆபத்தை குறைப்பதிலும், இரண்டு ... Full story

கவலைப் படாதே சகோதரா

  வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள்பிறர் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இதற்கொரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் துல்லியமாக அடையாளம் கண்டு கொண்டவர்கள் மட்டுமே பிறரால் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ... Full story

நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ பரிசோதனை அவசியம்

சுகாதார அமைச்சுக்கு நம் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் 98 விழுக்காடு நாட்டு மக்களின் மருந்து மற்றும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கு என நாம் முக்கியத்துவம் அளித்து வந்தாலும் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், தேசிய நோய் ... Full story

What's new

image

ஆஸ்திரேலிய ஓபன்: பைனலில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்.  மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், "நடப்பு
image

அரசியலிலிருந்து ஓய்வு பெற ஹிலாரி கிளிண்டன் முடிவு

 தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றாலும், தான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வெளியுறவு
image

ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உலக நாடுகள் பல ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் தகவலை ஐ.நா.வுக்கான தூதர் ஹர்தீப் சிங் புரி

ஜார்ஜ்டவுனில் 10 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 28- ஜாலான் கெலுகோரிலிருந்து நகரத்திற்குள் நுழையும் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தால் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து நிலைக்குத்தியது. இன்று முற்பகல் 11.50 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தின் போது மண்

இந்தோனேசியப் பணிப்பெண் வெட்டிக்கொலை

கோலாலம்பூர், 27 ஜனவரி- உணவகத்தில் பணிப்புரிந்து வந்த இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர், தனது வாடகை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று ஜாலான் ராடின் ஆனும் 1, ஜாலான் ஸ்ரீ பெட்டாலிங்கில் அமைந்துள்ள
image

அரசாங்கம் சீனி விலையை RM 2.30-ஆக நிலைநிறுத்துகிறது

  கோலாலம்பூர், 27 ஜனவரி- உலகச் சந்தையில் சீனியின் விலை அதிகரித்தாலும், மலேசியாவில் ஒரு கிலோ சீனியின் விலையை RM 2.30 காசாகவே நிலைநிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர்
image

பகவத் கீதையைத் தடை செய்தே தீருவோம்-ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு

 மாஸ்கோ, ஜனவரி 27- சமூக அமைப்பில் பிரிவினையைத் தூண்டும் எண்ணத்தோடு இஸ்கான் அமைப்பு வெளியிட்டுள்ள பகவத் கீதையை ரஷ்யாவில் தடை செய்யாமல் ஓயமாட்டோம் என கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் டோம்ஸ்
image

பினாங்கு செண்ட்ரலில் 25 கடைகள் தீக்கிரை

  பட்டர்வர்த், 27 ஜனவரி- பினாங்கு பேருந்து நிலையத்திற்கு அருகே 25 கடைக் வீடுகள் தீக்கிரையானது. முன்னதாக, நேற்றிரவு 11.39 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து , தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை நோக்கி
image

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்குத் தூக்குத் தண்டனை-ஐ.நா கண்டனம்

நியூயார்க், ஜனவரி 26- ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 34 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஈராக்கில் பொதுவாக கொலைக்குற்றம் மட்டுமின்றி
image

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள்,
right

Log in

Or you can

Connect with facebook

  1. முன்னால் குத்துச் சண்டை வீரர் ஜோ ஃப்ராசியர் காலமானார் (5.00)

  2. UPSR :1191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சாதனை (5.00)

  3. RM200 பற்றுச்சீட்டை உயர்க்கல்வி மாணவர்கள் அடுத்தாண்டு பயன்படுத்தலாம் (5.00)

  4. Why This Kolaveri Di Song (5.00)

  5. நான் பாடகியை ஷேல்லாவை திருமணம் செய்யவில்லை- முன்னால் ஐ.ஜிபி (4.00)

Newsletter

Poll: நாட்டின் 13-வது பொதுத்தேர்தல்

நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தங்கள் கணிப்பு?
Powered by Vivvo CMS v4.6